ஜம்மு காஷ்மீரின் ரியசி பகுதியில் பேருந்துமீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கட்ராவில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 30 பே...
ஜம்மு காஷ்மீரில் 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில், பாஜக 2 இடங்களையும், ஜம்முகாஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 2 இடங்களையும், சுயேட்சை ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர்களான...
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு கிடையாது என ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி அறிவித்திருப்பது, இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைக்கு கிடைத்த வெற்றி என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்...
ஜம்மு காஷ்மீரின் லால் சவுக் எனப்படும் செஞ்சதுக்கத்தில் 30 ஆண்டுகள் கழித்து ஜன்மாஷ்டமி கொண்டாடப்பட்டதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா 30 ஆண்டு...
ஜம்மு காஷ்மீரில் பனி மழை பொழிந்து வரும் நிலையில் சாலைகளை மூடியிருக்கும் உறைப்பனிக் குவியலை அகற்றும் பணி நடந்து வருகிறது. கடும் பனிப்பொழிவால் அங்கு பெரும்பாலான நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்தநில...
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி ஜம்மு வில் டிரோன்கள், பாரா கிளைடர்கள், நீராவி பலூன்கள், ரிமோட் மூலம் பறக்கும் இலகு ரக விமானங்கள் போன்றவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்த...
மக்களவைத் தேர்தலில், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அரசியல் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டதற்காக 370 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பாஜகவின் கருத்தியல் முன்னோடியா...